செய்ட் அல்  ஹுசேனுக்கு அறிக்கை  சமர்ப்பிக்கவுள்ள ஐ.நா. பிரதிநிதிகள்  

Published By: MD.Lucias

06 May, 2016 | 05:58 PM
image

(ரொபட் அன்டனி)

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டு விசேட பிரதிநிதிகளும்   நாளை தனது விஜயத்தை முடித்துக்கொண்டு  நாடு திரும்பவுள்ளதுடன்   ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடருக்கு முன்னர்  தமது அறிக்கையை   மனித உரிமை ஆணையாளரிடம் கையளிக்கவுள்ளனர். 

சுயாதீன நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் தொடர்பான விடேச அறிக்கையாளர் மொனிக்கா பின்டோவும், சித்திரவதைகள், மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் தொடர்பான விசேட அறிக்கையாளர் ஜுவான் மென்டேஸுமே இலங்கைக்கு இம் மாதம் 29 ஆம் திகதி வருகை தந்தனர். 

இவ்வாரம் முழுவதும்  இலங்கையில் தங்கியிருந்த  இந்த இரண்டு ஐ.நா. விசேட அறிக்கையாளர்களும் இலங்கையின் நீதித்துறை மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் மதிப்பீடுகளை  மேற்கொண்டனர்.  

குறிப்பாக சுயாதீன நீதித்துறை, நீதிதிதுறையின் தொழில்சார் தன்மை நாட்டின் சட்ட கட்டமைப்பு ஆகியவை தொடர்பில் மதிப்பீடுகளை மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டு அறிக்கையாளர்களும்  பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.  

அதுமட்டுமன்றி இலங்கையின் நீதித்துறை கட்டமைப்புக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது தொடர்பிலும் ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர்கள் கவனம் செலுத்தியிருந்தனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21