முச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து விழுந்ததில் கோர விபத்து ; தாய்,மகள் உட்பட மூவர் பலி

Published By: R. Kalaichelvan

19 Jul, 2019 | 05:11 PM
image

சூரியவெவ, 11 ஆவது மைல் கல் பகுதியில் மரம் ஒன்று  முச்சக்கர வண்டி மீது முறிந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த பகுதியூடாக பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கவண்டியின் மீது எதிர்பாராத விதத்தில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் 31 வயதுடைய தாயும் அரவது 3 வயதுடைய மகளும் 9 வயதுடைய மற்றுமொரு  சிறுமியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பெரும்பாலன பகுதிகளில் இவ்வாறான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41