சூரியவெவ, 11 ஆவது மைல் கல் பகுதியில் மரம் ஒன்று முச்சக்கர வண்டி மீது முறிந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பகுதியூடாக பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கவண்டியின் மீது எதிர்பாராத விதத்தில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் 31 வயதுடைய தாயும் அரவது 3 வயதுடைய மகளும் 9 வயதுடைய மற்றுமொரு சிறுமியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பெரும்பாலன பகுதிகளில் இவ்வாறான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM