(ஆர்.யசி)
ஆட்சிமாற்றத்தின் மூலம் நாட்டில் ஏற்பட்டுள்ள ஜனநாயக சூழலையும் அரசாங்கத்தின் மென்மையான போக்கையும் சாதகமாக பயன்படுத்தி இனவாதத்தின் மூலமாக நாட்டை பிளவுபடுத்த வடமாகாண சபையினரும், விக்கினேஸ்வரனும் முயற்சிக்கின்றனர். இவர்களது செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் மௌனம் காப்பது மீண்டுமொரு போராட்டம் வரையில் சென்றடையும் என ஜாதிக ஹெல உறுமைய கட்சி எச்சரித்துள்ளது.
எதிர்க் கட்சித் தலைவர் என்ற ரீதியில் சம்பந்தன் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் அக்கட்சியினர் குறிப்பிட்டனர்.
வடமாகாண சபையின் பிரேரணையை தோற்கடிக்க சகல மாகாண சபைகளும் முன்வர வேண்டும்.
தமது எதிர்ப்புகளின் மூலமாக வடமாகாண சபையின் செயற்பாடுகளை தடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமைய கட்சி தெரிவித்துள்ள நிலையில் அது தொடர்பில் வினவியபோதே கட்சியின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM