மஸ்கெலியா நோட்டன்பிரதான வீதியில் லக்கம் நகருக்கு அருகில் இன்று பகல் 1:30 மணியளவில் பாரிய மரம் முறிந்து விழுந்தமையால் அவ்வீதியூடான போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த மரத்தை அகற்ற மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொலிஸார், மவுசாக்கலை இராணுவ வீரர்களுடன் வீதி அதிகார சபை ஊழியர்கள் இணைந்து அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM