கட்டுவாப்பிட்டிய ஆலயம் மீண்டும் திறக்கும் திகதி அறிவிப்பு !

Published By: Digital Desk 3

19 Jul, 2019 | 05:20 PM
image

பயங்கரவாதிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான நீர்கொழும்பு, கட்டுவாப்பிட்டிய தேவாலயம் எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஏப்பரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பயங்கரவாதிகளினால் தற்கொலைத் தாக்குதல் நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய சென்.செபஸ்தியன் தேவாலயம் இடம்பெற்றதில் சுமார் 80 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர்.

இந்நிலையில் தாக்குதல் இடம்பெற்று எதிர்வரும் 21 ஆம் திகதி 3 மாதங்கள் ஆகின்ற நிலையில் குறித்த ஆலயம் மத வழிபாட்டுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளது.

குறித்த ஆலய புனரமைப்புப் பணிகள் இடம்பெற்றுவந்திருந்த நிலையில் மக்கள் வழிபாட்டுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளது.

.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:17:53
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54