சட்டவிரோத வெளிநாட்டு நாணயத்தாள் கடத்தல் முறியடிப்பு

Published By: Robert

06 May, 2016 | 04:39 PM
image

சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயத்தை கொரியாவுக்கு கடத்த முற்பட்ட நபர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கொரியாவுக்கு பயணிப்பதற்காக குறித்த நபர் விமான நிலையத்தில் காத்திருந்த போதே அவர்; கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரின் பயணப் பொதியை சோதனையிட்ட போது அதிலிருந்து சுமார் 44 இலட்சம் ரூபா பெறுமதியான சீங்கபூர் டொலர்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 45 வயதினைக் கொண்ட கொரிய நாட்டு பிரஜையாவார். 

வர்த்தக நடவடிக்கைக்காக அடிக்கடி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் நான்கு தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக சுங்கத் திணைக்கள பிரிவினரின் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, குறித்த சந்தேக நபருக்கு ஒரு கோடியே 80 இலட்சம் ரூபா தண்ட பணமாக விதிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39