(ஆர்.யசி)
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இராணுவப் பாதுகாப்பை நீக்குவதற்கு பாதுகாப்புத்துறை எடுத்துள்ள தீர்மானத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. எந்த காரணம் கொண்டும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இராணுவப் பாதுகாப்பை வழங்கவே முடியாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.
இராணுவத்தின் சேவையை கொச்சைப்படுத்தும் வகையில் இவர்கள் நடந்துகொள்வதை நிறுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இராணுவப் பாதுகாப்பு தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என தொடர்ச்சியாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்து வருகின்றார்.
இந்த விவகாரம் தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
இராணுவப் பாதுகாப்பு என்பது அரசியல் விவகாரம் அல்ல. இது நாட்டின் தேசியப் பாதுகாப்புடன் தொடர்புடைய விடயமாகும். அந்த விடயங்களில் அனாவசியமான விமர்சனங்களை முன்வைக்கவோ அல்லது தமது விருப்பத்துக்கு அமைய இராணுவ செயற்பாடுகளில் தலையிடவோ முடியாது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM