நாட்டில் நிலவும் சீற்ற காலநிலை காரணமாக இலங்கைக்குரிய 30 படகுகள் மாலைதீவு கடற்கரையில் கரையொதுங்கியுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையை சூழவுள்ள கடற்பகுதியில் பலத்த காற்று வீசி வருகின்ற நிலையில் கடல் கொந்தளிப்பாக காணப்படுகின்றது. இதனால் காற்றின் வேகம் காரணமாக இலங்கையைச் சேர்ந்த படகுகள் கடலில் அடித்துச்செல்லப்பட்டு மாலைதீவு கடற்கரையில் ஒதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM