மாலைதீவு கடற்கரையை அண்மித்துள்ள இலங்கை படகுகள் !

Published By: Digital Desk 3

19 Jul, 2019 | 12:36 PM
image

நாட்டில் நிலவும் சீற்ற காலநிலை காரணமாக  இலங்கைக்குரிய 30 படகுகள் மாலைதீவு கடற்கரையில் கரையொதுங்கியுள்ளதாக கடற்றொழில்  திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையை சூழவுள்ள கடற்பகுதியில் பலத்த காற்று வீசி வருகின்ற நிலையில் கடல் கொந்தளிப்பாக காணப்படுகின்றது. இதனால் காற்றின் வேகம் காரணமாக  இலங்கையைச் சேர்ந்த படகுகள் கடலில் அடித்துச்செல்லப்பட்டு மாலைதீவு கடற்கரையில் ஒதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38