ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மஹிந்த அணி ஆதரவு எம்.பி. டலஸ் அழகப்பெரும இன்று சபைக்கு சக்கர நாற்காலியில் பிரசன்னமாகியிருந்தார்.
சக்கர நாற்காலியில் வருகை தந்த டலஸ் அழகப்பெரும எம்.பி. எதிர்க்கட்சியின் பின் வரிசையில் தனது சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார்.
இதன்போது, சபையில் அரசின் குறைநிரப்பு விசாரணை தொடர்பான வாக்கெடுப்பில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பான காரசாரமான விவாதம் சர்ச்சை இடம்பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM