(எம்.மனோசித்ரா)
மொரட்டுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு - காலி வீதியில் கடுபெத்த சந்தியில் இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 8 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு - காலி வீதிக்கூடாக கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த வேன் எதிர்திசையில் வந்த வேனுடன் மோதியதாலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் வேன் சாரதிகள் இருவர் உள்ளிட்ட மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதோடு, அவர்கள் கலுபோவில மற்றும் பாணந்துரை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
குறித்த சம்பவம் தொடர்பில் மொரட்டுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM