குருணாகல் நீதிவானுக்கு எதிராக நீதிச்சேவை ஆணைக் குழுவில் முறைப்பாடு

Published By: Vishnu

18 Jul, 2019 | 06:31 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் பெண்ணியல் நோய் தொடர்பிலான பிரிவின் சிரேஷ்ட வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி தொடர்பிலான வழக்கின் குருணாகல் நீதிவனின் நடவடிக்கைகள் தொடர்பில் விஷேட விசாரணைகளை நடாத்துமாறு இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கம் சுயாதீன நீதிச் சேவை ஆணைக் குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளது. 

குறித்த சங்கம் இன்றைய தினம் இந்த முறைப்பாட்டை எழுத்து மூலம் நீதிச் சேவை ஆணைக் குழுவிடம் கையளித்துள்ளது. 

குருணாகல் பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவுனரால் கைது செய்யப்பட்ட வைத்தியர் ஷாபி குருனாகல் வைத்தியசாலையின் வைத்தியர் என்பதுடன்,  அவருக்கு எதிராக விசாரிக்க உத்தரவிட்ட குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும்  அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான் ஆகியோரின்  மனைவிமாரும் குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர்கள் என குறித்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்ப்ட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08