முன்னாள் பாதுகாப்பு செயலர், பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு பிணை ; சட்டமா அதிபரால் மீளாய்வு மனுத் தாக்கல்

Published By: R. Kalaichelvan

18 Jul, 2019 | 06:45 PM
image

21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குன்டுத் தாக்குதல்களை  தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் குற்றவியல் பொறுப்புச் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும்  பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டதை ஆட்சேபித்து சட்ட மா அதிபர் இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் மீளாய்வு மனுவொன்றினை தககல் செய்துள்ளார்.

குறித்த இருவரையும் கொழும்பு பிரதான நீதிவான் பிணையில் விடுவித்தமை சட்ட விரோதமானது எனவும்,  நியாயமற்றது எனவும் தான்றோண்டித்தனமானது எனவும் குறிப்பிட்டே இந்த மீளாய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்பாளர் அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

கடந்த 9 ஆம் திகதி  கொழும்பு பிரதான நீதிவான் அளித்த உத்தரவு தவறானது என்பதை சுட்டிக்காட்டும் 7 விடயங்களை உள்ளடக்கி இந்த மீளாய்வு மனு தககல் செய்யப்படடுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29