(செ.தேன்மொழி)
குருணாகல் - வைத்தியர் ஷாபி தொடர்பான சுகாதார அமைச்சின் விசாரணைகள் தொடர்வதாக தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, இதுவரையில் குருநாகல் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சிசேரியன் சிகிச்சைகள் குறித்தும் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டார்.
சுகாதார அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
குருணாகலை போதனா வைத்தியசாலையின் மகற்பேற்று வைத்தியரான மொஹமட் சேகு சியாப்தின் ஷாபி தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சின் செயலாளர் தலைமையில் 6 பேர் அடங்கிய வைத்திய குழு நியமிக்கப்பட்டது.
இந்த விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது. அதேவேளை குற்றப் புலனாய்வு பிரிவினரும் வைத்தியர் ஷாபி தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவினர் தொடர்ந்தும் இந்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் பாதிக்கப்பட்ட தாய்மார்களிடமும் தகவல்கள் பெறப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பரந்துப்பட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுகின்றது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM