ஒரு வகை தெள்ளூப்பூச்சி பரவியதன் காரணமாக நேற்று ஹட்டன் கல்வி வலயத்தில் மூடப்பட்டிருந்த என்பீல்ட் தமிழ் மகா வித்தியாலயம் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
தீடிரென ஒரு வகை தெள்ளூப்பூச்சிகள் குறித்த பாடசாலையின் கட்டிடத்துக்குள் நுழைந்ததன் காரணமாக கல்வி நடவடிக்கைகள் தடைப்பட்டது.
இதனையடுத்து, பாடசாலை நிர்வாகம் முன்கூட்டியே மாணவர்களுக்கு விடுமுறை வழங்கியுள்ளது.
இப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுடைய பெற்றோர்களின் உதவியை கொண்டு பாடசாலை நிர்வாகம் தெள்ளூப்பூச்சிகளை ஒழிப்பதற்காக மருந்து வகைகளை பிரயோகித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, நேற்று பாடசாலை மூடப்பட்டதுடன் இன்று வழமைபோல் பாடசாலை கல்வி நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக என்பீல்ட் தமிழ் மகா வித்தியாலய அதிபர் தெரிவித்தார்.
(க.கிஷாந்தன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM