நல்லிணக்கம் தொடர்பில் கொழும்பில் கருத்துரைக்கும் கிழக்கு அரசியல்வாதிகள் :  ஞானசார 

Published By: R. Kalaichelvan

17 Jul, 2019 | 06:48 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கிழக்கு மாகாணத்தில் சேவையாற்றும் பொலிஸார் தமது பொறுப்புக்களை முறையாக பின்பற்றாமையின் காரணமாகவே அங்கு இஸ்லாமிய  அடிப்படைவாதம் தலைதோங்கியது.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடமையில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு உரிய கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் ,

கொழும்பில்  தேசிய நல்லிணக்கம் தொடர்பில் கருத்துரைக்கும் ஒரு சில கிழக்கு மாகாண அரசியல்வாதிகள் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு அங்கு அடிதளமிடுகின்றார்கள். முறையற்ற செயற்பாடுகளை மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண அரசியல்வாதிகளுக்கு எதிராக அனைத்து சாட்சியங்களையும் விரைவில் நாட்டு மக்களிடம் பகிரங்கப்படுத்துவோம் எனவும் தெரிவித்தார்.

பொதுபல சேனா அமைப்பின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59