பவுண்டரிகளுக்கு பதிலாக 2 ஆவது சூப்பர் ஓவரின் மூலம் உலக கிண்ணத் தொடரின் இறுதி ஆட்டத்தின் முடிவை நிர்ணயித்திருக்கலாம் என சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
பெரிய போட்டிகளில் இதுபோன்ற கையாள முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், பவுண்டரிகளுக்கு பதிலாக கூடுதல் சூப்பர் ஓவரை வீசுமாறு செய்திருக்கலாம்.
சாம்பியனை முடிவு செய்ய அதிக பவுண்டரிகளை அடித்திருக்க வேண்டும் என்ற ஐ.சி.சி. விதிக்கு மாறாக 2 ஆவது சூப்பர் ஓவர் முறையை கடைபிடித்திருக்கலாம் என்றார்.
அத்துடன் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி சார்பில் 5 ஆம் நிலை துடுப்பாட்ட வீரராக தோனியை நான் சந்தேகமின்றி ஆட அனுப்பி இருப்பேன். பாண்டியா 6 மற்றும் தினேஷ் 7 ஆவது இடங்களில் களமிறக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM