'பவுண்டரிக்கு பதிலாக 2 ஆவது சூப்பர் ஓவர் வழங்கியிருக்கலாம்'

Published By: Vishnu

17 Jul, 2019 | 11:55 AM
image

பவுண்டரிகளுக்கு பதிலாக 2 ஆவது சூப்பர் ஓவரின் மூலம் உலக கிண்ணத் தொடரின் இறுதி ஆட்டத்தின் முடிவை நிர்ணயித்திருக்கலாம் என சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். 

பெரிய போட்டிகளில் இதுபோன்ற கையாள முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், பவுண்டரிகளுக்கு பதிலாக கூடுதல் சூப்பர் ஓவரை வீசுமாறு செய்திருக்கலாம்.

சாம்பியனை முடிவு செய்ய அதிக பவுண்டரிகளை அடித்திருக்க வேண்டும் என்ற ஐ.சி.சி. விதிக்கு மாறாக 2 ஆவது சூப்பர் ஓவர் முறையை கடைபிடித்திருக்கலாம் என்றார்.

அத்துடன் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி சார்பில் 5 ஆம் நிலை துடுப்பாட்ட வீரராக தோனியை நான் சந்தேகமின்றி ஆட அனுப்பி இருப்பேன். பாண்டியா 6 மற்றும் தினேஷ் 7 ஆவது இடங்களில் களமிறக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58