(எம்.எப்.எம்.பஸீர்)
காலி, ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உனவட்டுன - ரூமஸ்ஸல கடற்பரப்பில் செல்பி புகைப்படம் எடுக்க முற்பட்ட இளைஞர்கள் நால்வர் கடலில் விழுந்ததில் இருவர் காணாமல் போயுள்ளனர்.
ஏனைய இருவரும் அங்கிருந்தோரால் மீட்கப்பட்டுள்ளதாகவும் இச் சம்பவம் இன்று மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
காலி, தெலிக்கட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கினிமல்லகஹ பகுதியைச் சேர்ந்த 20 மற்றும் 21 வயதுகளை உடைய 4 இளைஞர்கள் இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போன இருவரையும் பொலிஸாரும் கடற்படையினரும் இணைந்து தேடி வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM