செல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த இளைஞர்கள், இருவர் மீட்பு -  இருவர் மாயம்

Published By: Digital Desk 4

16 Jul, 2019 | 06:40 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

காலி, ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  உனவட்டுன - ரூமஸ்ஸல கடற்பரப்பில் செல்பி புகைப்படம் எடுக்க முற்பட்ட இளைஞர்கள் நால்வர் கடலில் விழுந்ததில் இருவர் காணாமல் போயுள்ளனர். 

ஏனைய இருவரும்  அங்கிருந்தோரால் மீட்கப்பட்டுள்ளதாகவும் இச் சம்பவம் இன்று மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.  

காலி, தெலிக்கட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கினிமல்லகஹ பகுதியைச் சேர்ந்த 20 மற்றும் 21 வயதுகளை உடைய 4 இளைஞர்கள் இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போன இருவரையும் பொலிஸாரும் கடற்படையினரும் இணைந்து தேடி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:17:29
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29