மேஜர்.ஜெனரல் ருவன் வனிகசூரியவை சந்தித்த வடக்கு ஆளுநர்

Published By: Vishnu

16 Jul, 2019 | 06:13 PM
image

யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர்.ஜெனரல் ருவன் வனிகசூரிய வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவனை இன்று ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது , யாழ்மாவட்டத்தில் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை காலம் தாழ்த்தாது மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் முன்னாள் கட்டளை தளபதிகள் மேற்கொண்ட மக்களுக்கான மனிதாபிமான பணிகளை தொடர்ந்தும் மேற்கொள்ளவேண்டும் என்றும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் தேவைகளான வீடுகள் அமைத்தல் மற்றும் கிணறுகள் சுத்தம் செய்து கொடுக்கும் பணிகளை தொடர்ந்தும் மேற்கொள்ளுமாறும் ஆளுநர் இதன்போது கேட்டுக்கொண்டார். 

எனவே, இது தொடர்பில் சாதகமாக பரீசீலனைகள் மேற்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக புதிய கட்டளைத்தளபதி ஆளுநரிடம் நம்பிக்கை தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28