"இனவேறுபாடின்றி பொதுஜன பெரமுனவுக்கு மக்களின் ஆதரவு நிச்சயம் கிட்டும்"

Published By: Vishnu

16 Jul, 2019 | 04:21 PM
image

(இராஜதுரை ஹஷான்)

உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலில் நிச்சயம் பொதுஜன பெரமுன அனைத்து இன மக்களின் வாக்குகளையும் பெற்று வெற்றிப் பெறும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்க, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் சிறுபான்மையினருக்கு எதிரானவர் என ஆளும் தரப்பினர் பொய் பிரச்சாரம் பரப்பி வருவதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் தேர்தல் நெருங்கும் காலத்தில் சிறுபான்மையின மக்களின் வாக்குகளை பெறுவதற்காக போலியான குற்றச்சாட்டுக்களை  ஐக்கிய தேசிய கட்சி எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அவர் குடும்பத்தார் மீதும் சுமத்தி தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்கும் என்றும் இடம் பெறவுள்ள தேர்தலில் பொதுஜன பெரமுனவிற்கு  நிச்சயம்  நாட்டு மக்கள் இனவேறுபாடு இன்றி ஆதரவு வழங்குவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13