பொலிஸ் நிலைய உத்தியோகஸ்தர் மின்னல் தாக்கி படுகாயம்

Published By: Digital Desk 4

16 Jul, 2019 | 11:40 PM
image

சியம்பலாண்டுவை பகுதியில் ஏற்பட்ட இடி மின்னல் தாக்குதலில் பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் சியம்பலாண்டுவை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

தற்போது குறித்த பகுதியில் கடும் மழை பெய்து வருவதினால் இடி மின்னல் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது.

இந்நிலையில் சியம்பலாண்டுவை பொலிஸ் நிலையத்தில் கணணி தொழிநுட்ப பணியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் ஈடுபட்டிருந்தார். இதன்போதே குறித்த அதிகாரி மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

சியம்பலாண்டுவை பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றி வரும்  எஸ். ஏ. ரேவத்த என்ற பொலிஸ் அதிகாரியே இவ்வாறு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அத்துடன் இந்த இடி மின்னல் தாக்குதலினால் பொலிஸ் நிலையத்தின் தொலைத்தொடர்பு மின் சாதனங்கள் அனைத்தும் பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46