(செ.தேன்மொழி)
கண்டி - மந்தாரம்நுவர பகுதியில் சட்டவிரோத மின்சார தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மந்தாரம்நுவர - லபுஹேன்வல - ஹபுகாவத்த பகுதியில் வீடொன்றிக்கு அருகில் காணப்படும் காணியொன்றில் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டிருந்த மின் இணைப்பில் சிக்கியே இவர் உயிரிழந்துள்ளார்.
உடவெல பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சம்பத் சமன் குமார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM