மகாசங்கத்தினர் தொடர்பில் குறிப்பிட்ட கருத்துக்களுக்கு இம்மாதம் 21 ஆம் திகதிக்கு முன்னர் தெளிவுபடுத்த வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எழுத்து மூல கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
உங்களால் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்கள் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திற்கும் கட்சியின் கொள்ளைக்கும் பொறுத்தமற்றது. பாரம்பரியமாகவே பௌத்த விகாரைகளுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டு விகாரைகளின் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
களனி ரஜமகா விகாரை , கங்காராம விகாரை உள்ளிட்ட பிரபல்யமான விகாரைகள் விகாராதிபதிகளினதும் ஏனைய பிக்குமார்களினதும் கற்றல் நடவடிக்கைகளுக்கு ஏற்ப அனைத்து விதமான வசதிகளும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியைக் கொண்டுள்ள நிலையில் உங்களது கருத்துக்களை நாட்டின் பிரதமர் என்ற ரீதியிலும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் என்ற ரீதியிலும் நிராகரிக்கின்றேன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM