"ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவர ஐ.தே.க விற்கு ஆளுமையில்லை"

Published By: Vishnu

15 Jul, 2019 | 02:53 PM
image

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டு வருவதற்கான ஆளுமை ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடையாது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அவ்வாறு குற்றப்பிரேரணை கொண்டு வருவதாகக் கூறுபவர்களுக்கு அமைச்சர் சஜித் பிரேமதாச மரண தண்டனைக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளமை சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் தற்போது ஐக்கிய தேசிய கட்சிக்குள் உள்ளக பிரச்சினைகள் பல காணப்படுகின்றன. அவ்வாறான உள்ளக பிரச்சினைகளின் கூட தலையிட முடியாதவர்கள் தான் பாராளுமன்ற பின்வரிசை உறுப்பினர்கள். இந்நிலையில் அவர் எவ்வாறு ஜனாதிபதிக்கு எதிராகச் செயற்பட முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் 23 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை கொண்டு வரவுள்ளதாகத் தெரிவித்துள்ளமை குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22