கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் பலி!

Published By: Vishnu

15 Jul, 2019 | 01:24 PM
image

(செ.தேன்மொழி)

பேருவளைப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

பேருவளை – அளுத்ஹேன , மாகல்கந்த பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  உயிரிழந்த நபருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக, சந்தேக நபர் உயிரிழந்த நபரை  கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார். 

இதன்போது படுகாயமடைந்த நபர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதின் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் மாகல்கந்த - மங்கொன பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய கரன்னாகொடகே ஜனக ஜீவந்த என்பவர் உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ள நிலையில் இவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பேருவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24