பெல்மடுல பிரதேசத்தைச் சேர்ந்த தேரர் ஒருவர் மது அருந்திவிட்டு அநாகரிகமான முறையில் நடந்து கொண்டதை அடுத்து குறித்த தேரரை பொகவந்தலாவை பொலி ஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றதாக பொகவந்தலாவை பொலி ஸார் தெரிவிக்கின்றனர் கண்டி பிரதேசத்தை சேர்ந்த குறித்த தேரர் நோர்வூட், மஸ் கெலியா பொகவந்தலாவை போன்ற பிரதேசங்களில் பணம் வசூலித்து வசூலிக்கப்பட்ட பணத்தில் மது அருந்துவதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த தேரர் கைது செய்யபட்டு பொகவந்தலாவ பொலிஸாரின் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறித்த தேரர் பெல்மடுல போதிமா விகாராயை சேர்ந்தவரெனவும் பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெறிய வந்தள்ளது.
விகாரையின் தேரர் குறித்து பலாங்கொட பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கபட்டிருப்பதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM