5000 மகாவலி குடியேற்றவாசிகளுக்கு காணி உறுதி வழங்கும் நிகழ்வு நாளை ஜனாதிபதி தலைமையில்

Published By: Digital Desk 4

14 Jul, 2019 | 03:19 PM
image

அனைத்து மகாவலி குடியேற்றவாசிகளுக்கும் காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வளவ வலயத்தின் 5000 மகாவலி விவசாயிகளுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி  தலைமையில் நாளை (14) முற்பகல் வளவ வலயத்தின் வதிவிட வியாபார முகாமைத்துவ அலுவலக விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

மகாவலி விவசாயிகள் நீண்டகாலமாக முகங்கொடுத்துவந்த பிரச்சினைக்கு தீர்வாக ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் 2016ஆம் ஆண்டு இந்த நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன், அனைத்து மகாவலி குடியேற்றவாசிகளுக்கும் தனியான மகாவலி காணி உரிமையை பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டம் தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.

அந்த வகையில் மகாவலி பி வலயத்தில் 46609, சி வலயத்தில் 47808, டி வலயத்தில் 5305, எச் வலயத்தில் 22537, எல் வலயத்தில் 14372, விக்டோரியா வலயத்தில் 4848, குருலுவெவ வலயத்தில் 5167, மொரகஹகந்த 9463, வளவ வலயத்தில் 43718, ரம்புக்கன் ஓய வலயத்தில் 5854 காணி உறுதிகளும் வழங்கப்பட்டுள்ளன. 

மேலும் மகாவலி குடியேற்றவாசிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தி அவர்களது நலன்பேணலுக்காக கடந்த நான்கு வருடங்களாக ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலில் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், மகாவலி வலயத்தை போதையிலிருந்து விடுதலைப்பெற்ற வலயமாக ஆக்குவதற்கும் தற்போது விசேட நிகழ்ச்சித்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58