சு.க உறுப்பினர்கள் நிச்சயம் மஹிந்தவுடன் இணைவார்கள் : ரொஷான்  ரணசிங்க 

Published By: Vishnu

14 Jul, 2019 | 12:49 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திர கட்சி உறுப்பினர்கள் அனைவரும் நிச்சயம்  எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் ஒன்றிணைந்து ஆட்சியமைப்பார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான்  ரணசிங்க தெரிவித்தார்.

அத்துடன் போதைப்பொருள் குற்றங்களுடன்  தொடர்புடையவர்களுக்கு மரண தண்டணை நிறைவேற்றப்படும் என்று  ஜனாதிபதி குறிப்பிடுகின்றார்.  போதைப்பொருள் ஒழிப்பிற்கு  மரணதண்டணை  நிறைவேற்றம் ஒரு போதும் தீர்வாகாது.

ஏப்ரல் குண்டு தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கும்,  பதவி துஷ்பிரயோகம் செய்தவர்களுக்கும் ஜனாதிபதி  ஏன் இதுவரையில் தனது  நிறைவேற்று அதிகாரத்தை  பயன்படுத்தவில்லை.  குண்டுதாக்குதலுக்கு  ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சர்  என்ற ரீதியில் முக்கிய பொறுப்பு கூற  வேண்டும். பொறுப்பு கூறலில் இருந்து எவரும் ஒருபோதும் விடுப்பட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22