காங்கேசன்துறை கடற்பரப்பிலிருந்து கரை திரும்பிய கடற்படை சிப்பாய் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
ஹொரணையைச் சேர்ந்த சாமல்லசங்க வெந்தசிங்க (வயது 28) என்பவரே உயிரிழந்துள்ளார்.
காங்கேசன்துறை கடற்பரப்பில் நேற்றைய தினம் சுற்றுக்காவல் (ரோந்து) பணிகளை முடித்துக்கொண்டு படகிலிருந்து கரையேறும் போது கரையில் இருந்த மின்கம்பத்தை பிடித்த போதே மின்சாரம் தாக்கி உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை காங்கேசன்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM