கரை திரும்பிய கடற்படை சிப்பாய் மின்சாரம் தாக்கி பலி

Published By: Digital Desk 4

14 Jul, 2019 | 11:40 AM
image

காங்கேசன்துறை கடற்பரப்பிலிருந்து கரை திரும்பிய கடற்படை சிப்பாய் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். 

ஹொரணையைச் சேர்ந்த சாமல்லசங்க வெந்தசிங்க (வயது 28) என்பவரே உயிரிழந்துள்ளார்.

காங்கேசன்துறை கடற்பரப்பில் நேற்றைய தினம் சுற்றுக்காவல் (ரோந்து) பணிகளை முடித்துக்கொண்டு படகிலிருந்து கரையேறும் போது கரையில் இருந்த மின்கம்பத்தை பிடித்த போதே மின்சாரம் தாக்கி உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை காங்கேசன்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58