கெப்டன் எச் சஞ்சீவ பிரேமரத்ன நேற்று இலங்கை கடற்படை கப்பல் சுரானிமில, வேக ஏவுகணை கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
அதன்படி, கப்பலின் முன்னாள் கட்டளை அதிகாரி,கெப்டன் (ஏ.எஸ்.டபிள்யூ) சண்திம சில்வா அதிகாரப்பூர்வமாக தனது கடமைகளை வழங்கினார்.
மேலும் இவ் விழாவில் இலங்கை கடற்படை கப்பல் ரங்கலவின் கடற்படை கட்டளை கொடி அதிகாரி ரியர் அட்மிரல் உபுல் டி சில்வா ஆகியோர் இ்ந்நிகழ்வில் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM