வாக்களிக்கும் போது கையடக்கத் தொலைபேசியில் செல்பி மற்றும் புகைப்படம் எடுக்கக்கூடாது. இவற்றை மீறி எடுத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் பொதுத்தேர்தல் பார்வையாளர்களை நியமித்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் தலைமையில் அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய பொதுத்தேர்தல் பார்வையாளர்கள் வாக்காளர்கள் வாக்களிக்கும் போது செல்பி எடுத்தால் கடும் தண்டனைக்கு உள்ளாவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM