பொலிஸ் மா அதிபர் , முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் வழக்கு ஒத்தி வைப்பு

Published By: R. Kalaichelvan

12 Jul, 2019 | 01:59 PM
image

பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் வழக்கு நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாட்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கு 7 நீதியரசர்கள் முன்னியலையில் இன்று விசாரணைக்கு எடுக்கப்ட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு அன்று பயங்கராவாதிகளால் மேற்கொள்ளப்ட்ட தாக்குதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமைக்கு எதிராக இவர்களுக்கு வழக்குதாக்கல் செய்யப்பட்டுது.

இந்நிலையில், குறித்த வழக்கு இம்மாதம் ஜூலை 25 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்து.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47