கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட கடும் புயலால் 7 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளார்கள்.
கிரீஸ் நாட்டில் பிரபலமான சுற்றுலா தளங்களில் ஒன்றாக ஹல்கிடிகி திகழ்கிறது. அங்கு திடீரென ஏற்பட்ட புயலில் சிக்கி 7 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.
இதேவேளை, குறைந்தது 100 பேர் காயமடைந்துள்ள நிலையில் 23 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில், மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவரும் காணமல்போயுள்ளார்.
20 நிமிடங்கள் மட்டுமே நீடித்த புயல் பலத்த சேதத்தை உண்டாக்கியுள்ளதாகவும், 5 ஆயிரம் மின்னல் தாக்கியதாகவும் கிரேக்க தேசிய ஆய்வகம் தெரிவித்துள்ளது.
மீட்பு பணியில் 140 வீரர்கள் ஈடுபட்டுள்ளதோடு. புயலையடுத்து கிரீஸின் வடக்கு பகுதியில் அவசார காலநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM