கிரீஸில் கடும் புயல்: 7 சுற்றுலா பயணிகள் பலி

Published By: Digital Desk 3

12 Jul, 2019 | 01:14 PM
image

கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட கடும் புயலால் 7 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளார்கள்.

கிரீஸ் நாட்டில் பிரபலமான சுற்றுலா தளங்களில் ஒன்றாக ஹல்கிடிகி திகழ்கிறது. அங்கு திடீரென ஏற்பட்ட புயலில் சிக்கி 7 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.

இதேவேளை, குறைந்தது 100 பேர் காயமடைந்துள்ள நிலையில் 23 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில், மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவரும் காணமல்போயுள்ளார்.

20 நிமிடங்கள் மட்டுமே நீடித்த புயல் பலத்த சேதத்தை உண்டாக்கியுள்ளதாகவும், 5 ஆயிரம் மின்னல் தாக்கியதாகவும் கிரேக்க தேசிய ஆய்வகம் தெரிவித்துள்ளது.

மீட்பு பணியில் 140 வீரர்கள் ஈடுபட்டுள்ளதோடு. புயலையடுத்து கிரீஸின் வடக்கு பகுதியில் அவசார காலநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10