மின்சார சபை உழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு : ரவி கருணாநாயக்க 

Published By: R. Kalaichelvan

12 Jul, 2019 | 11:01 AM
image

இலங்கை மின்சார  சபை ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு எதிர்வரும் 30 திகதிக்கு முன்னர் தீர்வு வழங்கப்படுமென அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சாரை சபை ஒருபோதும் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது எனவும் ,  அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது அரசாங்கத்தின் கொள்கையல்ல எனவும் அவர் தெரிவித்தார்.

வாடிக்கையாளர்களின் கட்டண அறவீட்டு முறைமையை காலத்திற்கு ஏற்ற வகையில் புதுப்பிப்பது சிறந்ததாகும் என அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 20:53:02
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10