கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் கடந்த 10 ஆம் திகதி பேஸ்புக் இந்தியா நிறுவனத்தின் மாநாடு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கை உட்பட பல உலக நாடுகளில் பேசப்படும் , வெறுப்பூட்டும் பேச்சுக்களை கட்டுப்படுத்த இணையவெளி துஷ்பிராயோகங்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
வெறுப்பூட்டும் பேச்சுக்களை பரப்பிய 40 இலட்சம் பேஸ்புக் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் பேஸ்புக் நிறுவன இந்திய தலைமையகத்தின் அதிகாரிகள் இந்நிகழ்வில் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாத நிகழ்ச்சி நிரல்களை ஊக்குவிக்கும் 64 இலட்சம் முகநூல் கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இம் மாநாட்டில் பேஸ்புக் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM