பேஸ்புக் துஸ்பிரயோகங்களை தடுக்க நடடிக்கை 

Published By: R. Kalaichelvan

12 Jul, 2019 | 10:38 AM
image

கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் கடந்த 10 ஆம் திகதி பேஸ்புக் இந்தியா நிறுவனத்தின் மாநாடு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கை உட்பட பல உலக நாடுகளில் பேசப்படும் , வெறுப்பூட்டும் பேச்சுக்களை கட்டுப்படுத்த இணையவெளி துஷ்பிராயோகங்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

வெறுப்பூட்டும் பேச்சுக்களை பரப்பிய 40 இலட்சம் பேஸ்புக் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் பேஸ்புக் நிறுவன இந்திய தலைமையகத்தின் அதிகாரிகள் இந்நிகழ்வில் தெரிவித்துள்ளனர்.

 பயங்கரவாத நிகழ்ச்சி நிரல்களை ஊக்குவிக்கும் 64 இலட்சம் முகநூல் கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இம் மாநாட்டில் பேஸ்புக் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47