தெரிவுக்குழு முன் ஆஜரானார் தயாசிறி 

Published By: Digital Desk 4

10 Jul, 2019 | 03:23 PM
image

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சற்றுமுன் தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.

கடந்த உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையிலேயே  தயாசிறி ஆஜராகியுள்ளார்.

இந்நிலையில் தற்கொலை குண்டுதாரி தாஜ் ஹோட்டலில் குண்டை வெடிக்க வைக்காதது ஏன்? அங்கு யாரும் முக்கிய அதிதிகள் இருந்தனரா என்பது குறித்ததான தனது சந்தேகத்தையே ஊடகங்களுக்கு தெரிவித்திருந்ததாக தயாசிறி தெரிவுக்குழு முன்னிலையில் குறிப்பிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41