பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சற்றுமுன் தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.
கடந்த உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையிலேயே தயாசிறி ஆஜராகியுள்ளார்.
இந்நிலையில் தற்கொலை குண்டுதாரி தாஜ் ஹோட்டலில் குண்டை வெடிக்க வைக்காதது ஏன்? அங்கு யாரும் முக்கிய அதிதிகள் இருந்தனரா என்பது குறித்ததான தனது சந்தேகத்தையே ஊடகங்களுக்கு தெரிவித்திருந்ததாக தயாசிறி தெரிவுக்குழு முன்னிலையில் குறிப்பிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM