மாத்தளை, லக்கல பொலிஸ் நிலையத்தில் ஆயுதங்களை கொள்ளையிட்ட சம்பவ தினத்தன்று பொலிஸ் சாவடியில் வைத்து மதுபானம் அருந்திய மோட்டார் வாகன பிரிவு பொறுப்பதிகாரி மஹேஸ் பிரியங்க, மாத்தளை பொலிஸ் நிலையத்தின் உதவிப் பொலிஸ் அதிகாரி என். ஜனக் வீரசிங்கவால் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM