பாதாள உலகக் குழு உறுப்பினர்களான சங்கா மற்றும் மண்டகண்டே ரத்துவ எனப்படும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கரந்தெனிய பகுதியைச் சேர்ந்த 37 , 38 ஆகிய வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 30 ஆம் திகதி எல்பிட்டி -அநுருத்தகம பகுதியில் 42 வயதுடைய ஹேவா கமல் பிரபாத் குமார என்பரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தமை தொடர்பில் தேடப்பட்டு வந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து உள்நாட்டு துப்பாக்கியொன்றும் மீட்கப்பட்டது.
எல்பிட்டிய பொலிஸார் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM