காதலர்கள் போல் நடித்த பெண் ஜோடி பொலிஸாரால் கைது

Published By: Priyatharshan

05 May, 2016 | 11:47 AM
image

சந்தேகத்தின் பேரில் காதல் ஜோடியை கைதுசெய்து பொலிஸார் விசாரித்த போது அவர்கள் இருவரும் பெண்களென தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

கம்பஹா பிரதேசத்தில் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கையொன்றை நேற்று மேற்கொண்டனர்.

இதன் போது பொலிஸார் சந்தேகத்தின் பேரில் காதலர்கள் இருவரை கைதுசெய்துள்ளனர். 

கைதுசெய்யபட்ட காதலர்கள் இருவரின் நடத்தையிலும் பொலிஸாருக்கு மேலும் சந்தேகமேற்பட்டநிலையில், குறித்த இருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்நிலையிலேயே கைதுசெய்யப்பட்ட இருவரும் பெண்கள் என பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவரும் இவ்வாறு ஜோடியாக வெளியில் செல்வதை பழக்கமாக வைத்திருந்தமை விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, பொலிஸார் சம்பந்தப்பட்ட இரு பெண்களின் பெற்றோரையும் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து அவர்களை பெற்றோரிடம் எச்சரித்து ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில், பொலிஸ் நிலையத்தை விட்டு பெற்றோருடன் வெளியேறிய இரு பெண்களும் தமது பாதணிகளை கழற்றி வீசிவிட்டு தப்பிச்சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54