எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் இன்று இரு லொறிகள் நேருக்குநேராக மோதிக்கொண்ட விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எகிப்து நாட்டின் பல பகுதிகளில் மோசமான சாலைகள் மற்றும் முறையாக பராமரிக்கப்படாத வாகனங்களால் ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழக்கின்றனர்.
கடந்த 2018-ம் ஆண்டில் வெளியான புள்ளிவிபரங்களின்படி அந்த ஆண்டில் மட்டும் சாலை விபத்துகளில் 3087 உயிரிழந்துள்ள நிலையில் சுமார் 12 ஆயிரம் பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், நாட்டின் தலைநகரான கெய்ரோ அருகேயுள்ள உள்ள அக்டோபர் நகரப் பகுதிக்கு இன்று தொழிலாளர்களை பணிக்கு ஏற்றிச் சென்ற லொறி கிஸா மாகாணத்தில் எதிர்திசையில் வந்த மற்றொரு லொறியுடன் நேருக்குநேராக மோதிக்கொண்ட விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM