கடந்த ஜூன் மாதம் 15 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட ஷாஹுல் ஹமீத் ஹிஸ்புல்லா (வயது 21) ரி.ஐ.டி. எனும் பயங்கரவாத விசாரணை பிரிவிடம் விசாரணைக்காக இன்றைய தினம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாரியான சஹ்ரான் ஹாசிம் நடத்திய ஹம்பாந்தோட்டை ஆயுதப் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றக் குற்றச்சாட்டுக்காகவே அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM