திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண்டாங்குளம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் இன்று (09) செவ்வாய் கிழமை நண்பகல் திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை ஆண்டான் குளம் 10 வீட்டுத் திட்டம் பகுதியைச் சேர்ந்த (வயது -18) இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவர்.
இவரிடமிருந்து 155 மில்லிக் கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த சந்தேக நபரை திருகோணமலை தலைமையாக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM