சட்டவிரோதமாக டோஹா கட்டாரிலிருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட 46 இலட்சம் ரூபா பெறுமதி சிகரெட்டுகளுடன் 4 பேரை விமானநிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 4 பேரும் மாத்தளையைச் சேர்ந்தவர்களென தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு இலட்சத்து 32 ஆயிரம் டொப் மௌடன் வகை சிகரெட்டுகளே இவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.
இவர்கள் நால்வரையும் இன்று அதிகாலை 2 மணிக்கு கைதுசெய்து விமானநிலைய சுங்க அதிகாரிகள் சிகரெட்டுகளை கைப்பற்றியதுடன் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து விடுதலை செய்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM