46 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் நால்வர் கைது

Published By: Priyatharshan

05 May, 2016 | 10:08 AM
image

சட்டவிரோதமாக டோஹா கட்டாரிலிருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட 46 இலட்சம் ரூபா பெறுமதி சிகரெட்டுகளுடன் 4 பேரை விமானநிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 4 பேரும் மாத்தளையைச் சேர்ந்தவர்களென தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு இலட்சத்து 32 ஆயிரம் டொப் மௌடன் வகை சிகரெட்டுகளே இவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.

இவர்கள் நால்வரையும் இன்று அதிகாலை 2 மணிக்கு கைதுசெய்து  விமானநிலைய சுங்க அதிகாரிகள் சிகரெட்டுகளை கைப்பற்றியதுடன் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து விடுதலை செய்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38