(செ.தேன்மொழி)
மொனராகலை -அலியாவத்த வனப்பகுதியில் தீ மூட்டியமை தொடர்பில் பெண்ணொருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொனராகலை வனப்பகுதியில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் திடீர் தீபரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பொலிஸார் தீ மூட்டியமை தொடர்பில் பெண்ணொருவர் உட்பட இருவரை சந்தேகத்தில் கைது செய்ததாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM