அரசாங்கத்தின் பணயக் கைதி போன்று பேஸ்புக் நிறுவனம் -தேசிய ஒற்றுமைக்கான சட்டத்தரணிகள் சங்கம் 

Published By: Vishnu

08 Jul, 2019 | 08:32 PM
image

(நா.தனுஜா)

அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களைப் பதிவிடும் நபர்களின் பேஸ்புக் கணக்குகளை நீக்கும் செயற்பாடு தற்போது கலைத் துறையில் பிரபலம் பெற்றவர்கள் வரை நீண்டிருப்பது கவலை அளிக்கிறது என தேசிய ஒற்றுமைக்கான சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தினால் வழங்கப்படும் தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, அதன் பணயக் கைதி போன்று செயற்படும் பேஸ்புக் நிறுவனத்தின் இந்த செயற்பாடுகளை நிறுத்துவதற்காகத் தலையீடு செய்வது எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான பாராளுமன்றத்தின் ஒட்டுமொத்த எதிர்க்கட்சி உறுப்பினர்களினதும் பொறுப்பாகும் எனவும் அச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 

இவ்விடயம் குறித்து அவ்வமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56