(இராஜதுரை ஹஷான்)
மீண்டும் நீதிமன்றம் சென்று பதவி காலத்தை நீடிக்க ஜனாதிபதி முயற்சிப்பாராயின் அதற்கு எதிராக பொதுஜன பெரமுனவும் கடும் சட்ட நடவடிக்கை என பேராசிரியர் ஜீ.எல்.பீறிஸ் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பதவிக்காலம் குறித்து ஜனாதிபதி மீண்டும் உயர் நீதிமன்றத்தை நாடுவது அரசியலமைப்பிற்கு முரணான செயலாகும். ஏனெனில் 19 அரசியலமைப்பில் பதவி காலம் தொடர்பாக தெளிவான வியாக்கியாணம் எற்கவே வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM