இன்று தீர்­மானம்..! 

Published By: MD.Lucias

05 May, 2016 | 08:51 AM
image

பாரா­ளு­மன்றில் இடம்­பெற்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கி­டை­யி­லான மோதல் சம்­பவம் குறித்து இன்று காலை 9 மணிக்கு நடை­பெறும் கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் ஆராய்ந்து தீர்­மானம் எடுக்­கப்­ப­டு­மென சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய சபையில் அறி­வித்தார்.

பாரா­ளு­மன்றம் நேற்று புதன்­கி­ழமை சபாநா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய தலை­மையில் பிற்­பகல்

ஒரு மணிக்கு கூடி­யது. இதன்­போது சபா­நா­யகர் அறி­விப்பு செய்­யப்­பட்டபோதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் கூறு­கையில்,

பாரா­ளு­மன்­றத்தில் உறுப்­பி­னர்­க­ளுக்­கி­டையில் நடை­பெற்ற மோதல் குறித்து விசா­ர­ணையை பிரதி சபா­நா­யகர் திலங்க சும­தி­பால மற்றும் பாரா­ளு­மன்ற குழுக்­களின் பிர­தித்­த­லைவர் செல்வம் அடைக்­க­ல­நாதன் ஆகியோர் மேற்­கொண்டு என்­னி­டத்தில் அறிக்கை சமர்ப்­பித்­துள்­ளனர். அதன் அடிப்­ப­டையில் இன்று காலை 9 மணிக்கு பாரா­ளு­மன்றில் இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படவுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40