போக்­கு­வ­ரத்து பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ரிடம் நாலரை மணி நேரம் சி.ஐ.டி. சிறப்பு விசா­ரணை

Published By: Raam

05 May, 2016 | 08:00 AM
image

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படு­கொலை விவ­காரம் தொடர்­பான விவ­கா­ரத்தில் நேற்று போக்குவரத்து மற்றும் வீதிப் பாது­காப்புத் துறைக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அம­ர­சிறி சேனா­ரத்ன குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் விசேட விசா­ர­ணைக்குட்­ப­டுத்­தப்­பட்டார்.

அவ­ரிடம் நான்­க­ரை­ ம­ணி­நேரம் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்­தி­யட்சகர் விக்கி­ர­ம­சே­கர தலை­மை­யி­லான குழு­வினர் சிறப்பு விசா­ரணை ஒன்­றினை முன்­னெ­டுத்து வாக்குமூலம் ஒன்­றினை பதிவுசெய்­து­கொண்­ட­தாக பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உயர் அதி­காரி ஒருவர் கேச­ரிக்கு தெரி­வித்தார்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் அம­ர­சிறி சேனா­ரத்ன, தாஜு­தீனின் கொலை இடம்­பெற்ற காலப்­ப­கு­தி­யான 2012 மே மாதம் 17 ஆம் திக­தி­யன்றும் போக்கு வரத்துப் பிரி­வுக்குப் பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ராகக் கட­மை­யாற்­றி­யி­ருந்தார். இந்நிலையில், வீதி விபத்­தொன்றின் போது முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டிய நட­வ­டிக்­கைகள் என்ன?, தாஜுதீன் விவ­கா­ரத்தில் அவை பின்­பற்­றப்­பட்­டனவா?, உள்­ளிட்ட விவ­கா­ரங்கள் தொடர்பில் விசா­ர­ணையின் பின்னர் வாக்கு மூலம் பதிவு செய்­யப்­பட்­ட­தாக அறிய முடி­கி­றது.

இதனை விட, தாஜுதீன் விவ­கா­ரத்தில் விசா­ர­ணைகள் முன்­னெ­டுத்தபோது அது கொலை என அறிய முடிந்­ததா, அது தொடர்பில் நட­வ­டிக்கை எடுத்­தீரா?, அது வாகன விபத்து எனக் கொண்டு விசா­ரணை செய்ய யாரேனும் ஆலோ­சனை வழங்­கி­னரா? அல்­லது அழுத்தம் கொடுத்­த­னரா எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அமரசிறி சேனாரத்னவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33