முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் தமிழா்களின் நிலவுரிமையை நிலைநாட்டும் வகையில் 108 பானைகளில் பொங்கல் பொங்கும் தமிழர் திருவிழா நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது .
இந்த திருவிழா நிகழ்வில் தமிழ் அரசியல் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர் .
வடக்கு கிழக்கின் மாவட்டங்களில் இருந்தும் பெருமளவு பொதுமக்கள் , இளைஞா்கள் கலந்து கொண்டிருந்ததுடன் .அரசியல் தலைவா்களும் கலந்து கொண்டிருந்தனர் .
குறிப்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினா் மாவை சேனாதிராஜா,மற்றும் வடமாகாண முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினா்கள், சி .சிவமோகன் , சி .ஸ்ரீதரன் ,சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா , மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் முன்னாள் பாராளுமனற உறுப்பினர் சுரேஷ் பிரேம சந்திரன் ,தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்னாள் மாகாணசபை உறுப்பினா்கள் மற்றும் ஏனைய பிரதேச சபை தவிசாளர் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM