சப்புகஸ்கந்தையில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது

Published By: Vishnu

06 Jul, 2019 | 04:59 PM
image

(செ.தேன்மொழி)

சப்புகஸ்கந்த பகுதியில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபரொருவரை இன்று கைதுசெய்துள்ளதாக  பொலிசார்  தெரிவித்தனர்.  

தலுவ - மான்புரிய பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து 5 தங்க சங்கிலிகள் ,6 தங்க பென்டன்கள்; , 2 பஞ்சாயுதங்கள் ,6 மோதிரங்கள் ,8 ஜோடி தங்க காதணிகள்  உட்பட  62 கரட் எடையுடைய  தங்க  ஆபரணங்களும் தொலைபேசியொன்றும் மீட்கப்பட்டுள்ளது. 

கடந்த மாதம் 17 ஆம் திகதி களனி பிரதேசத்தின் பட்டிவில -கோனவல பகுதி வீடொன்றில் 43 இலட்சத்து 63 ஆயிரம் ரூபாய் தொகை பணமும் , தங்க நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக    களனி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். 

இந்த நிலையிலேயே  சபுகஸ்கந்த பொலிஸாரினால்  சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19