(நா.தனுஜா)
தீவிரவாதம் என்பது எந்தவொரு மதத்தையும் சார்ந்ததல்ல. எனவே அடிப்படைவாதிகளின் செயற்பாடுகளுக்கு எந்தவொரு சமூகப்பிரிவினரும் பொறுப்புக்கூறக் கடமைப்பட்டவர்கள் அல்ல என்று சுட்டிக்காட்டியிருக்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, சமூகங்களுக்கிடையில் அமைதி, சமாதானம், இடைத்தொடர்பு என்பவற்றை ஏற்படுத்தும் வகையில் அரசியல் தலைவர்களின் செயற்பாடுகள் அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.
முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வுப் பேச்சுக்கள் அதிகரித்து வருவது தொடர்பில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு விடுத்திருக்கும் அறிக்கையொன்றிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM