முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வுப் பேச்சுக்கள் அதிகரித்துள்ளது : இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு

Published By: R. Kalaichelvan

06 Jul, 2019 | 03:47 PM
image

(நா.தனுஜா)

தீவிரவாதம் என்பது எந்தவொரு மதத்தையும் சார்ந்ததல்ல. எனவே அடிப்படைவாதிகளின் செயற்பாடுகளுக்கு எந்தவொரு சமூகப்பிரிவினரும் பொறுப்புக்கூறக் கடமைப்பட்டவர்கள் அல்ல என்று சுட்டிக்காட்டியிருக்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, சமூகங்களுக்கிடையில் அமைதி, சமாதானம், இடைத்தொடர்பு என்பவற்றை ஏற்படுத்தும் வகையில் அரசியல் தலைவர்களின் செயற்பாடுகள் அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.

முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வுப் பேச்சுக்கள் அதிகரித்து வருவது தொடர்பில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு விடுத்திருக்கும் அறிக்கையொன்றிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41